#RajaChorusQuiz 119 தீபங்கள் பேசும்

இன்று திருக்கார்த்திகைத் திருநாளில் கேட்கும் போதே அகக் கண்ணில் ஒளி பிறக்கும் பாடலோடு. ஸ்வர்ணலதா, மனோ & குழுவினர் பாடுகிறார்கள். கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இரவில் கேட்கும் போது நட்சத்திரம் கூட விண் மீனா இல்லை சூப்பர் ஸ்டாரா என்று நினைக்கத் தோன்றி ஒளி விளக்கேற்றும் :-)))) மலைக்கோயில் வாசலில் … Continue reading #RajaChorusQuiz 119 தீபங்கள் பேசும்